Total Pageviews

Friday, October 15, 2010

மா வீரன் ஸெய்யித் குத்ப்


இவர் ஒரு போர் வீரர். இவர் தயாரித்த யுத்த வாள்கள் இன்னும் ஜாஹிலிய்யத்துடன் போர் செய்து கொண்டிருக்கறது. அந்த இவரின் அந்த வாள் எப்பொழுதும் கீழே சரியாது. அவர் மேற்கு சிந்தனைக்கு எதிராக தன் கருத்தால் வாள் தூக்கியவர். தன் கருத்தின் மூலம் இஸ்லாத்தின எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர். அவரின் கருத்துக்களுக்கு பயந்த கோழைகளான இஸ்லாத்தின எதிரிகள் அவரை தூக்கிலிட்டு ஷஹீத் பட்டத்த கொடுத்தனர். நான் இங்கே வாள் என்று சொல்வது உண்மையான வாள் விட தாக்கமுள்ள அவரின் கருத்துக்களை. shaheed seyyid qutb kuthb
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_15.html"

No comments:

Post a Comment