Total Pageviews

Wednesday, October 20, 2010

ஸகாத்துக்கு இன்னொரு பெயர் பிச்சையா?




தற்கால நம் சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினை பெரிதாக உருவடுதள்ளது. அதற்கு இஸ்லாம் வைக்கும ஒரு சிறந்த தீர்வு தான் ஸகாத் ஆனால் இந்த ஸகாத் எந்த ஒரு திட்டமிடலுமின்றி ஏனோ தானோ என்று கொடுக்கப்படுவதால். அதன் பயனை சமூகம் அடைந்து கொள்ளவில்லை. எல்லா விடயங்களிலும் சண்டை பிடிக்கும் விவாதம் செய்யும் நம் சமூகம் ஏன் ஸகாத்தை ஒழுங்காக கொடுக்க வேண்டும் என்று சண்டையிடுதில்லை. ஆபுபக்கர் (றழி) காலத்தில் ஒரே சமயத்தில் பொய் நபி ஸகாத் கொடுக்காதவர் இதில் முதலில் கவனம் செலுத்தியது எதற்கு? சிந்தியுங்கள்.
watch same video on youtube this link
http://www.youtube.com/watch?v=63WwljYBTEE
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_1654.html"

No comments:

Post a Comment